Wednesday, December 2, 2009

காணும் காட்சிகளெல்லாம்கானல் நீர்க் காட்சிகளாய்கண்களுக்கு மாயம் காட்டிச்செல்கின்றனஉன் நினைவுகளில் சிக்கித்தவிக்கும் தருணங்களில்!நினைவுகள் நிஜங்களாக வேண்டிநிஜங்களில் ஒரு நினைவுப் போராட்டம்…என்னை கடந்து செல்கையில், என் கிறுக்கல்களையும் கொஞ்சம் வாசித்துச் செல்லுங்கள்... வரிகள் பிடித்திருப்பின், உங்கள் எண்ணங்களை விதைத்துச் செல்லுங்கள்...

1 comment: