
காணும் காட்சிகளெல்லாம்கானல் நீர்க் காட்சிகளாய்கண்களுக்கு மாயம் காட்டிச்செல்கின்றனஉன் நினைவுகளில் சிக்கித்தவிக்கும் தருணங்களில்!நினைவுகள் நிஜங்களாக வேண்டிநிஜங்களில் ஒரு நினைவுப் போராட்டம்…என்னை கடந்து செல்கையில், என் கிறுக்கல்களையும் கொஞ்சம் வாசித்துச் செல்லுங்கள்... வரிகள் பிடித்திருப்பின், உங்கள் எண்ணங்களை விதைத்துச் செல்லுங்கள்...
wonderfull yaar, keep it up
ReplyDelete