Saturday, December 26, 2009


அவள் என்னை

பிரிந்து விட்டாள்

என்பது எனக்கு தெரியும்

பாவம்!

என் இதயத்துக்கு தெரியாது

அது உனக்காக இன்னும்

துடித்து கொண்டு இருக்கிறது என்று
.....

1 comment: