Saturday, December 26, 2009
Wednesday, December 16, 2009
வதைக்கும் உன் ஞாபகங்களை

சதா உன் ஞாபகங்கள்
மனதுக்குள் மழை பெய்து கொண்டிருக்கிறது
சமயங்களில் தடுமாறி கண்களில் வழிகிறது
என் எராளமான ஆசைகள்
உன் இமை சிறகடிப்பில்
தொங்கிக்கொண்டு இருக்கிறது
வதைக்கும் உன் ஞாபகங்களை
சுமந்து கொண்டு சாகவும் முடியாது
எல்லவாற்றையும் கொட்டி விடுவேன்
நீண்ட ஒரு பாதையில்
நீ நடந்து வருவாய்
உன்னோடு கூட மாலையோடு ஒருத்தி
உன் கழுத்திலும் மாலை
கண்ணீர் வழிய நிற்கிறேன்
அருகில் நீ கடக்கயில் தலை குனிந்து கொள்கிறேன்
அது தவிற என்ன செய்ய இயலும் .........................
ஊமையாய் நான் .......................
என் கனவாய் நீ........................
அன்புடன்
சதீஷ்குமார்
ஆனால் நீ........
Tuesday, December 8, 2009
Subscribe to:
Posts (Atom)



