Monday, February 1, 2010


நீ
மஞ்சள் சுடிதாரில்
என்னைக் கடந்து
செல்கிறாய்.
என்னைப்
பார்த்து
ஒரு குழந்தைக்
கேட்கிறது
“ஏன் இந்த வானவில்லுக்கு
மட்டும் ஒரெ வண்ணம்?”

No comments:

Post a Comment